செவ்வாய், 28 அக்டோபர், 2014



BSNLEU          &    NFTE -(BSNL )

 மாவட்டச் சங்கங்கள்



தோழர்களே

            நமது கடலூர் மாவட்டத்திலுள்ள விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு OCTOBER -27 தேதியாகியும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததனை கண்டித்து BSNLEU, TNTCWU , மற்றும் NFTE, TMTCLU ஆகிய நான்கு மாவட்டச் சங்கங்களின் சார்பாக கவன் ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

நிர்வாகத்தின் உறுதிமொழியினால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

       மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

September -2014 மாத சம்பள பட்டுவாட இன்று அல்லது நாளை நடைபெற தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்.

INNOVOTIVE SOLUTIONS –ஒப்பந்தகாரரை BLOCK LIST (ஒப்பந்ததிலிருந்து நீக்குதல்) செய்வதற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும்.

OCTOBER-2014 சம்பள பட்டுவாடவிற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.

NOVEMBER-2014 முதல் புதிய டெண்டர் அமுலுக்கு வரும்.

 விழுப்புரம், திண்டிவனம், , விருத்தாசலம், ஆகிய பகுதிகளில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சங்க தோழர்களுக்கும் நமது நன்றியினை  தெரிவித்து கொள்கிறோம்



            மாநில சங்கங்கள் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனை தீர்வுக்கு தொடர் முயற்சி மேற்கொண்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்..




தோழமையுடன்
                K.T.சம்பந்தம்                  இரா.ஸ்ரீதர்                      மாவட்டசெயலர்               மாவட்டசெயலர்                                                         


                                                                                                                                                                      

கருத்துகள் இல்லை: