செவ்வாய், 31 ஜனவரி, 2017

கிளைச்செயர்கள் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது கிளைச்செயர்கள் கூட்டம் 04.02.2017 மாலை 3.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர் தோழர் A.அண்ணாமலை தலைமையில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
குறிப்பு:கிளைச்செயலர்கள்  வரும்போது  அகிலஇந்திய மாநாட்டு நன்கொடை ரசீது புத்தகங்களைக் கொண்டுவரவேண்டும்.மேலும்  செயலாளர்கள், முகவரி மற்றும் அந்தக் கிளையின் உறுப்பினர் எண்ணிக்கை, அந்தக் கிளைக்கு தேவையான தொலை தொடர்பு தோழன் பத்திரிக்கையின் எண்ணிக்கை மற்றும் TELE CRUSADER பத்திரிக்கையின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கான விபரங்களையும் கட்டாயம் கொண்டுவர வேண்டுகிறோம். 
                                                             தோழமையுள்ள,
                                                                 K.T.சம்பந்தம்
                                                              மாவட்டசெயலர்