வெள்ளி, 3 பிப்ரவரி, 2017


இரங்கல் செய்தி

தோழர்களே !
நம்முடன் கடலூர் பொதுமேலாளர் அலுவலகத்தில் AGM,மார்கட்டிங்காக பணியாற்றிய தோழர் C.B.ஜெயராம்குமார் அவர்கள் இன்று காலை  (௦3.O2.2017) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.