சனி, 11 ஜனவரி, 2014

சபாஷ் தோழர் M.மணிகண்டன்

அன்பார்ந்த தோழர்களே!

     தோழர் M.மணிகண்டன்    கடலூர்  மாவட்ட  BSNL அலுவலகத்தில்  VPT  பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிகின்றார் . இவர் மணிப்பூர் மாநிலத்தில்  நடைபெற்ற  அகல இந்திய  அளவிலான டேக் & டோ (THANG-TA)  கராத்தே  போட்டியில், தமிழ்நாடு டேக் & டோ (THANG-TA)  அமெச்சூர் அஸோஸியேஷாயேஷன்  சார்பாக கலந்து கொண்டு அகில இந்திய அளவில்  மூன்றாம் பரிசு  பெற்றுள்ளார்.  மேலும் அவர்  சர்வதேச  அளவில்  நடைபெற உள்ள டேக் & டோ (THANG-TA)  கராத்தே  போட்டிக்கு  இந்திய அணியின் சார்பில் பங்கேற்க  தேர்வு   பெற்றுள்ளார். தோழர்  M.மணிகண்டன் மேலும்  பல  வெற்றிகள் பெற கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.


கருத்துகள் இல்லை: