வியாழன், 23 ஏப்ரல், 2015

இரங்கல் செய்தி

நம்முடன்  கள்ளக்குறிச்சி பகுதியில் பணிபுரிந்த தோழர் P.இளையபெருமாள்  TM/KAC அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை (23-04-2௦15) நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
                                                                                                                    தோழமையுடன்
                                                                            மாவட்டச் சங்கம்
                                                                            BSNLEU / கடலூர்.

கருத்துகள் இல்லை: