சனி, 20 செப்டம்பர், 2014

கிளைச்செயலர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

அன்பார்ந்த தோழர்களே !
இன்று(20.09.2014) நடைபெற இருந்த கிளைச்செயலர்கள்கூட்டம் 23.09.2014 அன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.JAC சார்பில் நடைபற உள்ள தர்ணா போராட்டத்திற்கு மிகவும் சக்தியாக தோழர்களை திரட்டிட வேண்டும்.கட்டாயமாக மாவட்ட மாநாட்டு ரசீது புத்தகங்களை கொண்டுவர வேண்டும்.
                                      தோழமையுடன்
                                          K.T.சம்பந்தம்

கருத்துகள் இல்லை: