வெள்ளி, 5 செப்டம்பர், 2014

கடலூர் 7வது மாவட்ட மாநாடு 05 09 14






கடலூர்   BSNLEU         7 வது  மாவட்ட மாநாடு  இன்று கடலூர் திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் நடந்தது.

 மாநாட்டிற்கு தோழர் V.  குமார் தலைமை தாங்கினார் .

மாநில அமைப்பாளர் BSNLWWCC தோழர்   V.P. இந்திரா துவக்க உரையாற்றினார்.

மாநிலச் செயலர் தோழர் S.  செல்லப்பா சிற்ப்புரையாற்றினார்.

 மாநில தலைவர்   TNTCWU தோழர் எம்.  முருகையா  பொருளாய்வுக் குழுவைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மாவட்டச் செயலர்  K.T.சம்பந்தம்  செயல்பாட்டறிக்கையை தாக்கல் செய்தார்.

மாவட்டப் பொருளாளர் தோழர்G.S.  குமார் வரவு செலவு  தாக்கல் செய்தார்.

தோழர்கள்  
A. அண்ணாமலை , K.T.  சம்பந்தம்   விழுப்புரம் V.  குமார் -தலைவர் .செயலர் . பொருளாளராக ஏன மனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.

சேவை   கருத்தரங்கில் அதிகாரிகள் . சகோதர சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் மாநிலப் பொருளாளர்   கே சீனுவாசன். மாநில உதவிப் பொருளாளர் தோழர் மகேந்திரன் கலந்து கொண்டனர்.

மாநாட்டிற்கான ஏற்பாடுகளைக் கடலூர் வரவேற்புக் குழுவினர்   செய்திருந்தனர்.



கருத்துகள் இல்லை: