புதன், 13 நவம்பர், 2013

காஸியாபாத் பொதுமேலாளர் இடமாற்றம்

அன்பார்ந்த தோழர்களே!
நவம்பர் 16, 2012-ல் யுனைட்டெட் போஃரத்தின் சார்பில் நாம் நடத்திய வேலைநிறுத்தத்தின்  காரணமாகவும் நமது மத்தியசங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாகவும் BSNL ஊழியர்சங்கத்தின் காஸியாபாத் மாவட்டசெயலர் தோழர் சுகேந்தர் பால் சிங் கொலையில் தொடர்புடைய காஸியாபாத் பொது மேலாளர் அதேஷ் குமார் குப்தா வை கார்ப்பரேட் நிர்வாகம் இடமாற்றம் செய்துள்ளது. 

கருத்துகள் இல்லை: