புதன், 21 மார்ச், 2018

கடலூர் கிளைகளின் கொடியேற்ற நிகழ்ச்சி


BSNL –ஊழியர் சங்கம்
கடலூர் கிளைகள்
அன்பார்ந்த தோழர்களே !!
              வணக்கம் , நமது சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு நாளை 22.03.2018 அன்று காலை கீழ்கண்ட பகுதிகளில் நமது இரு கிளைகளின் சார்பாக கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும்.
இடம்
நேரம்
செங்கொடியினை
ஏற்றிவைப்பவர்
வாழ்த்துரை
கடலூர் PORT
தொலைபேசி நிலையம்
காலை
8.00 மணிக்கு
தோழர்.
S.சதிஷ்குமார்

தோழர்.S. பரதன்
மாவட்ட உதவி செயலர்
திருப்பாபுலியூர் தொலைபேசி நிலையம்
காலை
8.15 மணிக்கு
தோழர். E.பாலு
கிளைப்பொருளர் BSNLEU
தோழர்.
R.v.ஜெயராமன்
மாவட்ட உதவி தலைவர்
நண்பர் நகர்
தொலைபேசி நிலையம்
காலை
8.30 மணிக்கு
தோழர்.
M.கருனாநிதி  கிளை உதவி தலைவர்
தோழர்.S.சவுந்தரராஜன் மாவட்ட உதவி தலைவர்
மெயின்தொலைபேசி நிலையம்
காலை
8.45 மணிக்கு
தோழர்.
M.கலியமூர்த்தி கிளை உதவி செயலர்
தோழர்.
K.விஜய்ஆனந்த்
கிளைச்செயலர்
TRA  வளாகம்
காலை
9.00 மணிக்கு
தோழர்.
R.v.ஜெயராமன் மாவட்ட உதவி தலைவர்
தோழர்.K.சிவசங்கர் மாவட்டஉதவி பொருளர்
GM அலுவகம்
காலை
9.15 மணிக்கு
தோழர்.K.T. சம்பந்தம்
மாவட்ட செயலர்
தோழர்.K.T. சம்பந்தம்
மாவட்ட செயலர்
நெல்லிக்குப்பம் தொலைபேசி நிலையம்
மதியம் 1.00 மணிக்கு
தோழர் .
K.கோவிந்த ராஜலு
தோழர். P. ராஜதுரை
கிளைச்செயாலர் TNTCWU
                                                               
தோழமையுடன்
                     K.விஜய்ஆணந்த்                                                                         K.சிவசங்கர்
        கிளைச்செயலர்                                                                                கிளைச்செயலர்
        வெளிபகுதி கிளை                                        GM (O) கிளை


கருத்துகள் இல்லை: