செவ்வாய், 20 மார்ச், 2018

இரங்கல் செய்தி

தோழர்களே,

  நம்முடன்  கள்ளக்குறிச்சி பகுதியில் பணிபுரியும் தோழர். T.வேம்பு TA(RM),  அவர்கள் இன்று (20.03.2018) காலை 11.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


     இறுதி ஊர்வலம் நாளை காலை 09.00 மணிக்கு கள்ளக்குறிச்சியில்  நடைபெறும்.


  அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: