சனி, 26 அக்டோபர், 2013

வழக்கறிஞராக விரும்பும் நரிக்குறவர் மாணவி

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது எச்தொட்டம்பட்டி நரிக் குற வர் காலனிஇங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள்குடிசை அமைத்து பல ஆண்டுகாலமாக வசித்து வருகின்றனர்.இவர்களது தொழில் ஊசிபாசிமணி விற்பதும்கிராமங்களில்திருவிழா நடைபெற்றால் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்களும் விற்பது தான்நரிக்குறவர் காலனியைச் நேர்ந்த ராமையா(42) லல்லி (38) தம்பதியினரின்  மகன் பிரசாத் (20). பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்அஜித் (15) பத்தாம  வகுப்பும் ராகுல்(12)8ம்வகுப்பும் படித்து வருன்றனர்மகள் கல்கி (18) தருமபுரி அரசு கல் லூரியில் பிகாம், (வணிக வியல்முதலாம் ஆண்டு படித்துவருகிறார்.தருமபுரி மாவட்டத்திலேயே குறவர் சமூகத்தில் கல்லூரி படிப்பிற்கு செல்லும் முதல் மாணவி என்ற பெருமைக் குரியவர் இவர்.தனது விருப்பம் குறித்து தெரிவித்த கல்கி “நான் ஏழ் மையான குடும்பத்தைச்சார்ந்தவள்என் அப்பாஅம்மா ஊசிபாசிமணிவிற்றுதான் படிக்கவைக் கிறாங்க.என் அம்மாவுக்கு உடம்புசரியில்ல.படிக்க வைக்க பணம் இல்லாத கார ணத்தினால்என் படிப்பை பாதியிலேயே நிறுத்திடச் சொன்னாங்ககல்யாணம் பண்ணிக்கோன்னுசொன்னாங்கநான் படிக் கிறேன்னு அடம்பிடிச்சி கல்லூரி சேர்ந்து படிச்சு வர்றேன்.நான் வழக்கறிஞராக ஆசைப்படுறேன்என் சமு தாயத்தில் எல்லோரும் படிக்கனும்னுஆசப்படு றேன்இதற்காக நான் என் சமூக மக்களிடையே விழிப் புணர்வுஏற்படுத்துவேன்” என்று உற்சாகத்துடன் அவர் கூறினார்.நரிக்குறவர் சமூகத்துக்கேமுன் உதாரணமாக இருக்கும் மாணவிக்கு மாவட்ட நிர் வாகமும் அரசும் படிப்பதற்குஉதவி செய்யவேண்டும் என் பதே அனைவரின் எதிர் பார்ப்பாகும்.

கருத்துகள் இல்லை: