செவ்வாய், 28 ஜூலை, 2015

LEO அலுவலகம் நோக்கி பேரணி ஒத்திவைப்பு


தோழர்களே ! தோழியர்களே!!

    நாளை (29.07.2015) LEO அலுவலகம் நோக்கி நாம் நடத்த இருந்த பேரணி, முன்னால் குடியரசு தலைவர், டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்கள் மறைவை ஒட்டி,  7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் 25.08.2015 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தோழமையுடன்
K.T.சம்பந்தம்  

கருத்துகள் இல்லை: