திங்கள், 13 ஜூலை, 2015

இரங்கல் செய்தி

தோழர்களே !தோழியர்களே !!

நம்முடன்  சிதம்பரம் பகுதியில் பணிபுரிந்த தோழர் N.தங்கையன் TM அவர்கள் உடல் நல குறைவு காரணமாக 12/07/2015 (ஞாயிறு) இரவு மரணம் அடைந்தார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று (13/07/2015) மாலை  4.00 மணி அளவில், வண்டிகேட் ஊழியர் குடிஇருப்பில் இருந்து  நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை: