புதன், 1 ஜூலை, 2015

இரங்கல் செய்தி

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
நீலகிரி மாவட்ட ITEU சங்கத்தின் மாவட்ட செயலராகவும்,கடலூர் மாவட்ட சங்க பொறுப்பில் சிறப்பாக  செயல்பட்டவரும் நம்முடன் திண்டிவனத்தில் பணியாற்றிவரும் தோழர் S.ஜோசப் TM அவர்களுடைய தாயார் வியாகுலமேரி அம்மாள் இன்று (01.07.2015) மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதுடன் நமது இரங்கலையும் உரித்தாக்கிக் கொள்கிறோம்.அன்னாரது இறுதி நிகழ்வு கொடியாலம் கிராமத்தில் நாளை (02.07.2015) மதியம் 2.00 மணி அளவில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை: