புதன், 23 மே, 2018


BSNL –ஊழியர் சங்கம்
தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
கடலூர் கிளைகள்

கண்டன ஆர்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே !!
              நமது இரு மாநில சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க  22.05.2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஜனநாயக வழியில் போராடிய அப்பாவி மக்கள் மீது அத்துமீறி காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய தமிழக காவல்துறையைக் கண்டித்தும் தமிழக காவல்துறைக்கு கட்டளையிட்ட தமிழக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து நமது இரண்டு சங்கங்களின்  சார்பாக இன்று மாலை 5.30 மணிக்கு G.M அலுவகலத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும்.
                                               
தோழமையுடன்
   K.விஜய்ஆணந்த்                K.சிவசங்கர்                          P. ராஜதுரை
    கிளைச்செயலர்                  கிளைச்செயலர்                  கிளைச்செயலர்
 வெளிபகுதி கிளை         GM (O) கிளை                                        TNTCWU


கருத்துகள் இல்லை: