புதன், 30 மே, 2018

இரங்கல் செய்தி

தோழர்களே ,

            நம்முடன் விழுப்புரம் பகுதியில் பணியாற்றி வரும் தோழர்.சுந்தர் அவர்களின் மனைவி திருமதி.ஜெயலட்சுமி அவர்கள் இன்று(30.05.2018) மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

     அன்னாரை பிரிந்து வாடும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நமது இரங்கலையும் பரிவினையும் தெரிவித்துக்கொள்கிறோம். இறுதிச்சடங்கு  நாளை விழுப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். 

கருத்துகள் இல்லை: