ஞாயிறு, 27 நவம்பர், 2016

கண்ணீர் அஞ்சலி


தோழர்களே!
கடலூர் மாவட்டத்தில் நம்முடைய இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும்,T3 சங்கத்தின் மாவட்ட செயலர்,BSNLEU சங்கத்தில் மாவட்டதலைவர் மற்றும் இப்போதைய மாவட்ட  பொருளாளர் என தொடர்ந்து K.G போஸ் அணியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட ஒப்பற்ற தோழர்  V.குமார் இன்று 27.11.2016 நண்பகல் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரதுகுடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். நமது செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம்

அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை( 28.11.2016)  மாலை 3.00 மணிக்கு விழுப்புரம்,மாம்பழப்பட்டு சாலை கமலக்கண்ணப்ப நகர் அவரது இல்லத்திலிருந்து நடைபெறும் 





கருத்துகள் இல்லை: