செவ்வாய், 12 ஜூலை, 2016

கடலூர் FORUM சார்பில் ஆர்ப்பாட்டம்

FORUM OF BSNL UNIONS /ASSOCIATIONS CUDDALORE DISTRICT
கண்டன ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
டிலாட்டீ கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 18 SSA க்களை 1௦ மாவட்டங்களாக பிரித்து நமது கார்ப்ரேட் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நமது மாவட்டம் புதுச்சேரி மாவட்டத்துடன் இணைக்கப்படும். என்று தெரியவருகிறது. புதுவை தனியாகவும்,கடலூர் தனியாகவும் தொடரவேண்டுமென கடலூர் மாவட்ட அனைத்து சங்கங்களின் சார்பாக கோரிக்கை மனுவினை தலைமைப் பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ளோம்.
அடுத்த கட்டமாக 13.07.2016 அன்று அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
                              தோழமையுள்ள
K.T.சம்பந்தம்  R.ஸ்ரீதர்  R.ஜெயபாலன்  P.சிவக்குமரன்  S.ஆனந்த்

     BSNLEU         NFTE       FNTO            SNEA(I)           AIBSNLEA

கருத்துகள் இல்லை: