ஞாயிறு, 7 ஜூன், 2015

கடலூரில் சிறப்பாக நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழா மற்றும் ஏழாவது மாவட்ட மாநாட்டின் வரவேற்பு குழு நிறைவுசெய்தல் விழா

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
கடலூரில் பணியாற்றி பணிஓய்வு பெற்ற தோழர்கள் B.சந்திரசேகரன்,P.ராஜசேகரன் மற்றும் P.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோரது பணிநிறைவு பாராட்டு விழாவுடன் செப்டம்பர் 5-ல் கடலூரில் நடைபெற்ற ஏழாவது மாவட்ட மாநாட்டின் வரவு செலவு கணக்கை சரிபார்த்து வரவேற்பு குழுவினை நிறைவு செய்யும் விழாவும் 06.06.2015 அன்று மாலை  மிகவும் சிறப்பாக நடை பெற்றது.அவ்விழாவின் சில புகைப்படக் காட்சிகள் 









.

கருத்துகள் இல்லை: