புதன், 6 ஆகஸ்ட், 2014

கடலூர் மாவட்டத்தில் JAC அமைக்கப்பட்டது

அன்பார்ந்ததோழர்களே !

கடலூர்மாவட்ட JAC குழு கூட்டம் 05-08-2014 அன்று நடைபெற்றது. BSNLEU சார்பில் K T சம்பந்தம் மற்றும் R V ஜெயராமன் NFTE சார்பில் இரா ஸ்ரீதர், R செல்வம், N அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இரா ஸ்ரீதர் NFTE , JAC தலைவராகவும், KT சம்பந்தம் BSNLEU , JAC கன்வீனராகவும் D சிவசங்கர் SNATTA பொருளாளராகவும் V நல்லதம்பி PEWA செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
07/08/2014 அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளைகளிலும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி JAC சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம். 

கருத்துகள் இல்லை: