செவ்வாய், 10 செப்டம்பர், 2019
திங்கள், 9 செப்டம்பர், 2019
புதன், 21 ஆகஸ்ட், 2019
சனி, 17 ஆகஸ்ட், 2019
சனி, 27 ஜூலை, 2019
திங்கள், 15 ஜூலை, 2019
சனி, 29 ஜூன், 2019
செவ்வாய், 11 ஜூன், 2019
செவ்வாய், 21 மே, 2019
புதன், 15 மே, 2019
நாடுமுழுவதும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 30% ஊதியத்திற்கான நிதி ஒதுக்கீடு- BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி...
அன்பார்ந்த தோழர்களே!
தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்காத பிரச்சனைக்காக தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், TNTCWUவும் தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு இரண்டு நாட்கள் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தியது. நாடு முழுவதும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த நான்கு/ஐந்து மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் உள்ள பிரச்சனையை BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் 13.05.2019 அன்று DIRECTOR(FINANCE) அவர்களிடம் விவாதித்தார். அதன் அடிப்படையில் இன்று (14.05.2019) நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் 30% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய BSNL ஊழியர் சங்கத்திற்கும் அதன் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களுக்கும் நமது தமிழ் மாநில சங்கங்களுக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் கடலூர் மாவட்ட சங்கங்களின் சார்பில் உரித்தாக்கிக் கொள்கிறோம்..
திங்கள், 29 ஏப்ரல், 2019
வெள்ளி, 26 ஏப்ரல், 2019
சனி, 20 ஏப்ரல், 2019
திங்கள், 1 ஏப்ரல், 2019
BSNL ஊழியர்
சங்கம் , தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்ப்பந்த தொழிலாளர் சங்கம் கடலூர் மாவட்டம்
காத்திருப்பு
போராட்டம்
அன்பார்ந்த தோழர்களே!
தமிழகத்தில் நம்மோடு பணியாற்றும் ஒப்பந்த
தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக பணி செய்த பிறகும் சம்பளம் மறுக்கப்படுகிறது. நமது
கடலூர் மாவட்டத்தில்,பிப்ரவரி மற்றும் மார்ச் மாத ஊதியம் வழங்கப்படவில்லை.
அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் பரிதவிக்கின்றன. ஊதியம் இல்லையென்றாலும் BSNL இன் நிலையை
எண்ணி உழைத்த அந்த ஒப்பந்த தொழிலாளிகளை நிர்வாகம் கவனிக்க மறுக்கிறது. இனியும்
பொறுக்க முடியாது. செய்த வேலைக்கு சம்பளம் கேட்டு BSNL ஊழியர் சங்கம் ,
தமிழ்நாடு தொலை
தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் தமிழ்மாநிலச் சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க 01 04 2019 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கடலூர் மாவட்ட பொதுமேலாளர் அலுவலகத்தில்
அனைவரும் அணி திரள்வோம் ! காத்திருப்போம் ! சம்பளம் பெறுவோம் !
தோழமையுடன்
K.T.சம்பந்தம் K.விஜயானந்த்
BSNLEU மாவட்டசெயலர் மாவட்ட செயலர் TNTCWU
சனி, 30 மார்ச், 2019
பஞ்சப்படி உயர்வு
அன்பார்ந்த தோழர்களே !
2019, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2.6% பஞ்சப்படி உயர்ந்துள்ளது. பஞ்சப்படி கணக்கீட்டின் படி இதுவரை 138.8%ஆக இருந்த பஞ்சப்படி (IDA) 01.04.2019 முதல் 2.6% உயர்ந்து 141.4%ஆக மாற வேண்டும். இதற்கான உத்தரவை DPE வெளியிட்டதற்கு பின் BSNL வெளியிடும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















