ஞாயிறு, 17 மார்ச், 2019

இரங்கல் செய்தி




தோழர்களே,

                   நம்முடன் திண்டிவனம் பகுதியில் பணியாற்றிவரும் தோழர்.D.மனோகரன் TT, அவர்களின் தந்தையும், கடலூர் மாவட்டத்தில் K.G. போஸ் அணியில் முக்கிய தலைவர்களில்  ஒருவரும்,ITEU சங்கத்தின் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் ஏற்று சிறப்பாக பணியாற்றியவர்,

   தோழர். S.துரைசாமி,  Retd.LI.BSNL,  அவர்கள் 16.03.2019, இரவு 10.00 மணி அளவில்  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரைப் பிரிந்து வாடும் தோழர் மனோகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு நமது இரங்கலையும்,பரிவினையும் தெரிவித்துக்கொள்கிரோம். 

 அன்னாரது இறுதி நிகழ்வுகள் திண்டிவனத்தில் இன்று 17.03.2019 மாலை 04.00 மணிக்கு நடைபெறும்.

கருத்துகள் இல்லை: