வெள்ளி, 26 அக்டோபர், 2018

ஒப்பந்த ஊழியர்களுக்கு முழுமையான போனஸ் பட்டுவாடா நடைபெற்றது

     BSNLEU-TNTCWU

 ஒப்பந்தஊழியர்களுக்கு முழுமையான        போனஸ் பட்டுவாடா நடைபெற்றது
அன்பார்ந்த தோழர்களே !
நமது மாவட்டத்தில் பணிபுரியும் ஓப்பந்த ஊழியர்களுக்கு  2017-2018 ஆம் ஆண்டிற்கான  போனஸ் ரூபாய் 7000/- பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தொடர் முயற்சி எடுத்த நமது கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், நம்மோடுஇந்த வெற்றிக்கு உறுதுணையாகஇருந்த NFTE,TMTCLமாவட்ட சங்கங்களுக்கும்  நமது நெஞ்சார்ந்த நன்றி...

          போனஸ் நன்கொடையாக முழு நேர பணியாற்றுபவர்களிடம்  ரூபாய் 300/-ம், பகுதி நேர பணியாளர்களிடம் ரூபாய்150 ம் தோழர்களிடம் வசூலித்து  ருபாய்100, ருபாய்50ஐ கிளைகள் எடுத்துக்கொண்டு 200,100ஐ மாவட்ட சங்கத்திடம் வழங்கிடுமாறு தோழமையோடு தொடர் முயற்சி எடுத்த நமது கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், கேட்டுக் கொள்கின்றோம்.

 அது போல் போனஸ் வழங்காமல் விடுபட்டிருந்தாலோ குறைவாக வழங்கப்பட்டிருந்தாலோ மாவட்ட தலைமைக்கு உடனடியாக தகவல் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்
                                                              தோழமையுடன்
           K.T.சம்பந்தம்,  K. விஜயானந்த்
                       மாவட்ட செயலர்கள்                                            

1 கருத்து:

Unknown சொன்னது…

மாவட்ட சங்கத்திற்கு நன்றி