திங்கள், 25 ஜூன், 2018

இரங்கல் செய்தி


தோழர்களே ,

            நம்முடன் கடலூர் பகுதியில் CM section இல்  பணியாற்றி வரும் தோழர்.ஜெயச்சந்திரன் TT, அவர்களின் தாயார் திருமதி.சுலோச்சனா (83) அவர்கள் இன்று(25.06.2018) மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

     அம்மையாரை பிரிந்து வாடும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நமது இரங்கலையும் பரிவினையும் தெரிவித்துக்கொள்கிறோம். இறுதிச்சடங்கு  நாளை சென்னை, பூந்தமல்லி யில் நடைபெறும். 

கருத்துகள் இல்லை: