ஞாயிறு, 21 மே, 2017

இரங்கல் செய்தி

தோழர்களே,

       திண்டிவனம் பகுதியில் பனி  புரியும் தோழர் K.சாரங்கபாணி(UDAAN), அவர்களின் தாயார் நேற்று (20.05.2017) இரவு 11.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

     அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

      அம்மையாரது இறுதி ஊர்வலம் 21.05.2017 மாலை 04.30 மணியளவில் திண்டிவனம் அருகே உள்ள தென்பாசர் கிராமத்தில் அவரது இல்லத்தில் இருந்து நடைபெறும்.

கருத்துகள் இல்லை: