திங்கள், 30 டிசம்பர், 2013

கண்டன ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
திண்டிவனம் துணைக்கோட்ட நிவாகத்தின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்து 30.12.2013 அன்று மாலை கண்டனஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து தோழர்களும், தோழியர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திண்டிவனம்  துணைக்கோட்ட நிர்வாகமே!

தனிப்பட்ட காரணங்களுக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்யாதே!

இதுவரையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறாதே!

எங்கள் சங்க உறுப்பினர்களை குறிவைத்து தாக்காதே!

நடுநிலையான பாரபட்சமற்ற நடைமுறைகளை கடைபிடி!

தொழிலமைதியை சீர்குலைக்காதே!  

கருத்துகள் இல்லை: