செவ்வாய், 31 டிசம்பர், 2013

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்


இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இன்று காலமானார். அவருக்கு வயது 75 பட்டுக்கோட்டை அருகே அத்திவட்டியில் மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து, போராட்டம் நடத்த சென்றிருந்த போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார் என தகவல்கள் தெரிவிகின்றன.இயற்கை வேளாண் விஞ்ஞானிக்கு அஞ்சலி செலுத்துவோம் .

கருத்துகள் இல்லை: