புதன், 25 டிசம்பர், 2013

கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி ஏய்ப்பு

நாடு முழுதும் பல்வேறு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்கு வைத்துள்ள வரிப் பாக்கி மட்டும் ரூ 4 லட்சம் கோடியை தாண்டி விட்டது.வரி பாக்கி வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் வோடஃபோன் நிறுவனம் ரூ.22,146 கோடியும், ஆதித்யா பிர்லா டெலிகாம் ரூ.3,173 கோடியும், எச்டிஎப்சி வங்கி ரூ.2,653 கோடியும், ஆந்திரா பெவரேஜஸ் கார்ப்பரேஷன் ரூ.2,413 கோடியும், மைக்ரோசாஃப்ட் இந்தியா ரூ.1,999 கோடியும், ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.1,856 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ரூ.1,688 கோடியும் பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஆடம்பர கார் வாங்குவதற்கு 8% வட்டியில் பணம் தரும் வங்கிகள் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 14% வட்டி போடுகிறது. நபார்டு வங்கியில் சிறு விவசாயிக்கு 8% வட்டியில் கடன் தருபவர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு 6.5% வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். இது போக மின்சாரம், தண்ணீர், நிலம் எல்லாமுமே கார்ப்பரேட்டுகளுக்கு இலவசம்.
Photo: நாடு முழுதும் பல்வேறு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்கு வைத்துள்ள வரிப் பாக்கி மட்டும் ரூ 4 லட்சம் கோடியை தாண்டி விட்டது.

வரி பாக்கி வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் வோடஃபோன் நிறுவனம் ரூ.22,146 கோடியும், ஆதித்யா பிர்லா டெலிகாம் ரூ.3,173 கோடியும், எச்டிஎப்சி வங்கி ரூ.2,653 கோடியும், ஆந்திரா பெவரேஜஸ் கார்ப்பரேஷன் ரூ.2,413 கோடியும், மைக்ரோசாஃப்ட் இந்தியா ரூ.1,999 கோடியும், ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.1,856 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ரூ.1,688 கோடியும் பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆடம்பர கார் வாங்குவதற்கு 8% வட்டியில் பணம் தரும் வங்கிகள் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 14% வட்டி போடுகிறது. நபார்டு வங்கியில் சிறு விவசாயிக்கு 8% வட்டியில் கடன் தருபவர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு 6.5% வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். இது போக மின்சாரம், தண்ணீர், நிலம் எல்லாமுமே கார்ப்பரேட்டுகளுக்கு இலவசம்.

நன்றி : வினவு & தீக்கதிர்

நன்றி : வினவு & தீக்கதிர்

கருத்துகள் இல்லை: