ஞாயிறு, 21 மே, 2017

இரங்கல் செய்தி

தோழர்களே,

       திண்டிவனம் பகுதியில் பனி  புரியும் தோழர் K.சாரங்கபாணி(UDAAN), அவர்களின் தாயார் நேற்று (20.05.2017) இரவு 11.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

     அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

      அம்மையாரது இறுதி ஊர்வலம் 21.05.2017 மாலை 04.30 மணியளவில் திண்டிவனம் அருகே உள்ள தென்பாசர் கிராமத்தில் அவரது இல்லத்தில் இருந்து நடைபெறும்.

திங்கள், 15 மே, 2017

இரங்கல் செய்தி

தோழர்களே !


     கூனிமேடு பகுதியில் பனி  புரியும் தோழர் P.சுப்பிரமணி TT, அவர்களின் மகன்,  ஒப்பந்த ஊழியர் திரு.S.பாரதி அவர்கள் 15.05.2017 இரவு அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி ஊர்வலம் 16.05.2017 காலை 10 மணியளவில் விழுப்புரம் அருகே உள்ள பூத்தமேட்டில்  நடைபெறும்.

செவ்வாய், 9 மே, 2017

இரங்கல் செய்தி

தோழர்களே !


     நெய்வேலி கிளை ஒப்பந்த ஊழியர் திரு.P.திருஞானமுருகவேல் அவர்கள் 08.05.2017 மதியம் அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
இறுதி ஊர்வலம் இன்று 09.05.2017 மாலை 3 மணியளவில் நெய்வேலி அருகே உள்ள வடக்கு மேலூரில் நடைபெறும்.