திங்கள், 21 டிசம்பர், 2015

இரங்கல் செய்தி

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
நம்முடன்  சிதம்பரத்தில்  பணிபுரியும் தோழர். A.வேல்முருகன் , TM அவர்கள் நேற்று மாலை (20.12.2015)  உடல் நல குறைவால் காலமானார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 

அவரைப் பிரிந்துவாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதி ஊர்வலம் இன்று   21.12.2015) மாலை 3.00 மணிக்கு, புதுச்சத்திரம் அருகில் உள்ள வில்லியனூர் கிராமத்தில்   அவரது இல்லத்தில் இருந்து  நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை: