திங்கள், 21 டிசம்பர், 2015

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது தமிழ் மாநிலச்சங்கம் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான  நிவாரண உதவிகளை  செய்து வருகிறது. அதுபோல் மழை, வெள்ளத்தால் கடுமையாக  பாதிக்கப்பட்ட நமது ஒப்பந்த ஊழியர்களுக்கும் நிவாரண உதவிகளைச் செய்துள்ளது.17.12.2015 அன்று சென்னை கிரீம்ஸ்ரோடு நமது மாநிலச்சங்க அலுவலகத்தில் அதற்கான  விழா நடைபெற்றது.நமது கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த 16 தோழர்கள் நிவாரண உதவிகளைப் பெற்றுள்ளனர்.  இது குறித்து நமது தமிழ்  மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>புகைப்படங்கள்காண <<<Read>>>,<<<Read>>>











கருத்துகள் இல்லை: