வெள்ளி, 5 டிசம்பர், 2014

இரங்கல் செய்தி

தோழர்களே!
    
நம்முடன் பணியாற்றிய தோழர் A.திருமால் TM/அரகண்டநல்லூர், அவர்கள் இன்று (05-12-2014) காலை 11:30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதினை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம் .

அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் பரிவினையும் உரித்தாக்கிக் கொள்கின்றோம். இறுதி சடங்கு நாளை மாலை 3:30 மணியளவில் அரகண்டநல்லூர் அருகிலுள்ள (3கிலோ மீட்டர் ) புத்தூர் கிராமத்தில்  நடைபெறும்.


                                          வருத்தத்துடன்
                            மாவட்டச் சங்கம்,கடலூர்  

கருத்துகள் இல்லை: