திங்கள், 31 மார்ச், 2014

அன்பார்ந்த தோழர்களே...

             கடலூர் மாவட்டத்தின் ஒன்றுபட்ட NFTE இயக்கத்தின் மூன்றாம் பிரிவு (E3) மாவட்டச் செயலராக பணியாற்றிய தோழர். P. பிச்சை பிள்ளை S.T.S. அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

             அவர்தம் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் , NFTE இயக்கத் தோழர்களுக்கும், நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

குறிப்பு : அவரது இறுதி சடங்கு நாளை (01.04.2014) வில்வ நகர், BSNL ஊழியர் குடியிருப்பில் நடைபெரும்.  

கருத்துகள் இல்லை: