செவ்வாய், 25 மார்ச், 2014

கண்டன ஆர்ப்பாட்டக் காட்சிகள்

NLC ஒப்பந்த ஊழியர் மத்திய பாதுகாப்பு படை வீரரால் சுட்டுகொல்லபட்டதை கண்டித்து இணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டம் முழுவதும்  நடைபெற்றது. அனைத்து சங்கங்களை சார்ந்த  தோழர்கள் கலந்து கொண்டனர் .

கடலூர் மாவட்ட அலுவலகம் முன்பு 















திண்டிவனம்  தொலைபேசி நிலையம் முன்பு 




செஞ்சி   தொலைபேசி நிலையம் முன்பு 



சிதம்பரம் தொலைபேசி நிலையம் முன்பு 

கருத்துகள் இல்லை: