புதன், 16 அக்டோபர், 2013

இரங்கல் செய்தி

                   விழுப்புரம் கிளை செயலாளர் தோழர் A . சுந்தர் அவர்களுடைய தாயார் திருமதி. ராஜம் அம்மாள் (75) நேற்று மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரது இறுதி சடங்கு 17.10.2013 அன்று காலை 10.00 மணிக்கு  சென்னை பெருங்குடியில் நடைபெற உள்ளது. தாயாரை பிரிந்து வாடும் தோழர் சுந்தர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நமது அழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: