புதன், 14 செப்டம்பர், 2016

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டது

தோழர்களே,
ஒப்பந்த ஊழியர்களுக்கு விடுபட்ட ஊதியம், மற்றும் இம்மாத ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டதால், இன்று  நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது,  உரிய நேரத்தில் தலையிட்டு தீர்வு கண்ட மாவட்ட நிர்வாகத்திற்கு  நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

கருத்துகள் இல்லை: