ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

அரகண்டநல்லூர் பகுதியில் நம்மோடு இணைந்த தோழர்களை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.மாவட்ட சங்கத்தின் சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
அரகண்டநல்லூர் பகுதியில் நமது கிளைச்சங்கத்தில் கீழ்கண்ட தோழர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.புதியதாக இணைந்துள்ள அனைவரையும் மாவட்ட சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது.

தோழர் D.பொன்னம்பலம் TM
தோழர் R.தினகரன் TM
தோழர் K.குமார் TM
தோழர் R.ஏழுமலை  TM
தோழர் C.வனத்தையன் TM
தோழர் R.சுந்தரமூர்த்தி TM
                                                                                      தோழமையுடன் 
                                                                                      K.T.சம்பந்தம் 
                                                                                        மாவட்டசெயலர்      

கருத்துகள் இல்லை: