வெள்ளி, 2 ஜனவரி, 2015

இரங்கல் செய்தி

அன்பார்ந்த தோழர்களே ! தொழியேகளே !!
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் சக்திநகர் தொலைபேசி நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் தோழர் R.பாலசுப்பிரமணியன் 01.01.2015 அன்று மதியம் தொலைபேசி லைன் பழுது நீக்க பணியாற்றிக்கொண்டிருக்கும்போது  மின்சாரம் தாக்கி பணியிடத்தில் அகால மரணமடைந்தார்.அவரது பிரிவால் வருந்தும் அவரதுகுடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,தோழர்களுக்கும் நமது மாவட்டத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் பிரிவினையும் தெரிவித்துக்கொள்கிறோம். இறுதி நிகழ்ச்சி இன்று 01.02.2015 காலை வல்லம்படுகை கிராமத்தில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை: