சனி, 15 நவம்பர், 2014

இரங்கல் செய்தி

NFTE சங்கத்தின் தமிழ் மாநில செயலர் தோழர் பட்டாபியின் தாயார்மங்களம் அம்மாள் 14.11.2014 அன்று  காலமானார் . தாயாரை  இழந்து வாடும் தோழர் பட்டாபிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கடலூர்  மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம்  ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.நல்லடக்கம் இன்று காலை 8.30 மணிக்கு காரைக்காலில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை: