வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

Joint Forum ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் உள்ளடக்கிய Joint Forum சார்பாக , ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பைத்தியகாரதனத்தில் அவசரகோலத்தில் பிஎஸ்என்எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை இணைப்பதற்கு எதிராக, மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில், இன்று 28-02-2014 மதிய உணவு இடைவெளி நேரத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த அழைப்பு விடுத்துள்ளது .ஊழியர்கள் பிரதிநிதிகள் ஆலோசனை இல்லாமல், அரசாங்கம் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்க அனுமதிக்க முடியாது. கிளைகள் அனைத்தும் ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது . Joint Forum அடுத்த நடவடிக்கையை முடிவு செய்ய 04-03-2014 அன்றுமீண்டும் கூட உள்ளது .

கருத்துகள் இல்லை: