சனி, 1 பிப்ரவரி, 2014

உலக நாட்டாமையின் வருத்தத்தை பாரீர்


                     உலக நாட்டாமைக்கு  இந்தியாவில்  கூட்டணி ஆட்சி வந்தால் புதிய பொருளாதார கொளகை மற்றும் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வந்து விடுமோ என்று   அச்சம் தெரிவித்து உள்ளதை மேற்குறிய  செய்தி தெரிவிக்கிறது இந்தியாவின் இறையாண்மையில் இவர்களின் அக்கறையை என்னவென்பது ?
                       <நன்றி : தினமலர் >

கருத்துகள் இல்லை: