சனி, 7 செப்டம்பர், 2013

எழுச்சியோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

நமது மத்திய செயலக முடிவின்படி நாடுதழுவிய அளவில் நடைபெற்ற ஒப்பந்தஊழியர்கள் கோரிக்கைகளுக்கான ஆர்ப்பாட்டத்தில் கடலூர், விழுப்புரம்,திண்டிவனம்,செஞ்சி,கள்ளக்குறிச்சி,நெய்வேலி,சிதம்பரம் ஆகிய இடங்களில் எழுச்சியோடு பங்கேற்ற அனைவரையும் மாவட்டசங்கம் மனதாரப்பாராட்டுகிறது.




கருத்துகள் இல்லை: