வெள்ளி, 14 டிசம்பர், 2018

தொடர் போரட்டத்திற்கு வெற்றி


BSNLEU- TNTCWU

அன்பார்ந்த தோழர்களே!

நமது மாநில, மத்திய சங்கங்களின் தொடர் முற்சியின்  பலனாக மாநில நிர்வாகத்திற்கு ரூபாய் ஆறு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று ஊதியம் பட்டுவாடா செய்யப்படும் என்று தமிழ் மாநில நிர்வாகம் உறுதி அளித்ததின் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் நாம் நடத்த இருந்த தர்ணா போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. பிரச்சினை தீர முயற்சி எடுத்த நமது மாநில, மத்தியசங்கங்களுக்கு நன்றியினையும், இரண்டு கட்ட போரரட்டங்கள் நடத்திய நமது தோழர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
BSNLEU -TNTCWU
கடலூர் மாவட்ட சங்கம்

கருத்துகள் இல்லை: