செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

இரங்கல் செய்தி


தோழர்களே,

  நம்முடன் திருக்கோவிலூர்  பகுதியில் பணிபுரியும் தோழர். R.தினகரன் TT அவர்களின் தாயார் திருமதி.செங்கமலம் அம்மாள்(93) அவர்கள் நேற்று (12.02.2018) இரவு  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

     இறுதி ஊர்வலம் இன்று மாலை 4.00 மணிக்கு அரகண்டநல்லூர் அருகில் உள்ள கீழையுரில் நடைபெறும்.

 அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: