வியாழன், 19 நவம்பர், 2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் உதவி

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
17.11.2015 அன்று பெரியகாட்டுபாளையத்தில் புயல் வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கபட்ட மக்களுக்கு நமது மாநில சங்கத்தின் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது. இது குறித்து நமது மாநிலச் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண்:77-னைக் காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>

கருத்துகள் இல்லை: