வியாழன், 23 ஏப்ரல், 2015

BSNL அதிகாரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 21,22 இரண்டு நாள் வேலைநிறுத்ததில் நமது மாவட்டத்தில் 95 சதவிகிதம் பேர் தங்களை ஈடுபடுத்திகொண்டுள்ளனர். வேலைநிறுத்ததில் கலந்து கொண்ட தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் கூட்டமைப்பு சார்பில்  வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துகொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: