வெள்ளி, 6 மார்ச், 2015

கண்டன ஆர்ப்பாட்டம் -மத்திய சங்கம் அறைகூவல்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
பெரு முதலாளிகளுக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கும் பட்ஜெட்டில் சலுகை … ஏழை எளிய மக்களுக்கோ பட்ஜெட்டில் சுமை … மத்திய அரசை கண்டித்து  பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  நடத்திட நமது அகில இந்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ் மாநிலச்சங்கமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.மதிய,மாநிலச்சங்கங்களின் அறைகூவலின்படி நமது கடலூர் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் ௦3.௦3.2௦15 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம். இதுகுறித்து நமது மாநிலச்செயலர்வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read>>>
 

கருத்துகள் இல்லை: